ஞாயிறு, 6 ஜூலை, 2014

வாழ்வு!

வாழ்வு எது என்பதை தேடும்போது
நாடகம் எது என்பதைத்தான்
கண்டுகொள்ள முடிந்தது.
சொந்தம்,பந்தம்,நட்பு,சுற்றம் எல்லாருமே
நடிப்பை கற்றுக் கொண்டார்களே தவிர
உண்மையான வாழ்வை புரிந்து கொள்ளவில்லை!
அன்பு என்ற பழரசத்தில் நஞ்சை
கலந்து கொடுத்தவர்களே அதிகம் பேர்!
இந்த உலகில் அன்பைத்தவிர
வேறெதுவும் நிரந்தரமில்லை என்பதை
ஏனோ மனித சமூகம் உணர மறுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக